பயிர்கள் தொடர்ந்து சாகுபடி செய்து வருவதால் மண்ணின் மேற்பரப்பில் உள்ள சத்துக்கள் குறைந்து வளமற்ற தன்மையினை அடைவதுடன் மண்ணின் பௌதீக மற்றும் இரசாயன அமைப்பில் சிதைவுகள்(மாற்றங்கள்) ஏற்பட்டு காலப்போக்கில் சாகுபடிக்கு பயனற்ற நிலமாக மாறுகிறது.
பயிர்கள் தொடர்ந்து சாகுபடி செய்து வருவதால் மண்ணின் மேற்பரப்பில் உள்ள சத்துக்கள் குறைந்து வளமற்ற தன்மையினை அடைவதுடன் மண்ணின் பௌதீக மற்றும் இரசாயன அமைப்பில் சிதைவுகள்(மாற்றங்கள்) ஏற்பட்டு காலப்போக்கில் சாகுபடிக்கு பயனற்ற நிலமாக மாறுகிறது.